.
Home | முகப்பு | Contact us | தொடர்புகொள்ள
Wednesday, May 22, 2013

தாவடி
நீர்வேலி
மாதகல்
கரந்தன்
இணுவில்
சிறுப்பிட்டி
வல்வெட்டி
குரும்பசிட்டி
உரும்பிராய்
இடைக்காடு
நாகர் மணல்
ஊரெழு மக்கள்...
குப்பிழான் வெப்
வீரமுனை
மன்னார் இணையம்
கோண்டாவில் மக்கள்...
சுழிபுரம்
வல்வை பிரான்ஸ்
வரணி
ஏழாலை
அல்லையூர்
நாகர் மணல்
 
மரண அறிவித்தல் |Branavan Muraleetharan‏
Branavan Muraleetharan
Born: 16-March-1995 Passed Away: 19-January-2013
Son of Muralitharn (Kannan) and Subaa, Brother of Sankave, Grandson of Kanagasabai(Master/PLK South) and Parimaladevi, Great Grandson of Appathurai and Nagamma, Sinnadurai and Rasamma Nephew of Sasikala, Balakrishnan, and Rajan,i Pushparajah Cousin of Abirami, Rishanth, Sopan, Risaban and Thurkshana

Viewing
Wednesday, January 23, 2013, between 6 To 9 pm.
Chapel Ridge Funeral Home and Cremation Centre
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1


Contacts : Mural(Kannan) 416-410-6500


ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலயம்/ Temple website.. Click Here

எமது வித்தியாலயத்தின் பழையமாணவர்களே!
பழையமாணவர்களே! எமது வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு முற்றம் முற்றாக சேதமடைந்து உள்ளமையால் மாணவர்கள் இடைவேளை நேரத்தினை மிக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.இவ் நிலைமை தொடருமானால் பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகுகின்ற நிலைமைகள் ஏற்படும் என பாடசாலைச்சமூகம் கவலை கொள்கின்றது. எனவே இன்றைய நவீன உலகில் விளையாட்டுடன் இணைந்த கல்வியின் முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே.
இன்நிலைமைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு பாழைய மாணவர் சங்கம் விளையாட்டு முற்றத்தினை புனரமைத்து கொடுப்பதற்கு முன்வந்துள்ளது..
இதனை திருத்தியமைப்பதற்கு ரூபா 80000 செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ் திருத்தவேலைகளை விடுமுறைக்காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டி உள்ளதால் அகத்திலும் புலத்திலும் வாழ்கின்ற வித்தியாலயத்தின் விழுதுகளாகிய உங்களிடம் நிதியன்பளிப்புக்களை பழைய மாணவர் சங்கம் எதிர்பார்த்து நிற்கின்றது. .
”சிறுதுளி பெருவெள்ளம்”.
தொடர்புகட்கு-Email: pusvv1927@gmail.com.
சிறுவர் விளையாட்டு முற்றத்தின் இன்றைய தோற்றம்.






மேலதிக படங்கள்

பிரித்தானியா வாழ் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் சமூகத்தின் ஒன்றுகூடல் (வீடியோ)










பிரித்தானியா வாழ் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் சமூகத்தின் இவ்வருட ஒன்றுகூடல்
பிரித்தானியா வாழ் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் சமூகத்தின் இவ்வருட ஒன்றுகூடல் கார்த்திகை மாதம் 17ம் நாள் சனிக்கிழமை (17-11-2012) பிற்பகல் 5 மணி முதல் கிழக்கு இலண்டனில் நடைபெறும்.

புன்னாலைக் கட்டுவன் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நலிவுற்ற மாணவர்களுக்கு உதவி
யாழ் எய்ட்டினால்யாழ் புன்னாலைக் கட்டுவன் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நலிவுற்ற மாணவர்களுக்கு கற்றல் மேம்பாட்டிற்கான பல்வேறான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. பாடசாலை முதல்வர் திருமதி சுகந்தினி சுகுமார் தலைமையில் இடம் பெற்ற இன் நிகழ்வில் விருந்தினர்களாக மலேசியா வாழ் தமிழர்களான மலேசிய ஓய்வு பெற்ற அரச அதிகாரி திருமதி ஆனந்தகிருஸ்ணன் மற்றும் திரு.திருமதி ஞானானந்தா தம்பதிகள், திருமதி இ.செல்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு உதவிப் பொருட்களை வழங்கி கௌரவித்தனர்







எமது ஆலய பிரதமகுரு கெங்காதரக்குருக்கள் அவர்கள் சமாதான நீதவானக பதவிஏற்றதை இட்டு பெரு மகிழ்சிஅடைகின்றோம்








திருமதி சுப்பிரமணியம் ஆச்சிப்பிள்ளை ஞாயிற்றுக்கிழமை அன்று புன்னாலைக்கட்டுவனில் காலமானார்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஆச்சிப்பிள்ளை அவர்கள் 19-08-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று புன்னாலைக்கட்டுவனில் காலமானார்.

திருமதி சிறீஸ்கந்தராஜா செல்வறஞ்சிதராணி
புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்கந்தராஜா செல்வறஞ்சிதராணி அவர்கள் 20-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்

முதலித்தம்பி இராஜசிங்கம் (பேபியர்)
புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முதலித் தம்பி இராஜசிங்கம் (பேபியர்) 03.07.2012 செவ்வாய்க் கிழமை காலமானார்.

Sithivinayagar Vidyalayam.Annual Inter-House Athletic meet-2012
http://www.pusvv.sch.lk/web/index.php?option=com_phocagallery&view=category&id=2:sportsmeet&Itemid=22

மரண அறிவித்தல்திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம் (இளைப்பாறிய தபால் அதிபர்)
புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 31-12-2011 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, பருவதம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற வல்லிபுரம், நாகமுத்து தம்பதிகளின் இளைய மருமகனும்,
ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னம்மா, ஆச்சிப்பிள்ளை, சரஸ்வதி மற்றும் பரமேஸ்வரி, அருணகிரிநாதன், உருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, இன்பராணி(அவுஸ்திரேலியா), திருவருட்சோதி(இலங்கை), ஞானேஸ்வரி(இலங்கை), சகுந்தலா(கனடா), கோமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரசரட்ணம்(கொழும்பு), தங்கேஸ்வரன்(நுணாவில்), அருந்தவநாதன்(புன்னாலைக்கட்டுவன்), திரவியம்(அவுஸ்திரேலியா), புவிகாந்தன்(கனடா), தவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும், தர்ஷினி, பிறிந்தினி, நிதுரா, மிதுன்(சுவிஸ்), சுஜிந்தன், கயல்விழி, முகுந்தன்(அவுஸ்திரேலியா), சுபாசினி, நிரோணி(லண்டன்), கிருஜா, கஜானா, சிஜானா(கனடா), வேணுஜா, றணுஜா, ஜனனி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாத்தாவும், மோகனதாஸ், ரவிச்சந்திரன்(சுவிஸ்), சசிதரன், தயாபரன்(லண்டன்), சங்கர், கீர்த்திகா, அனித்தா(அவுஸ்திரேலியா), சுதன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தீபிகா, இலக்கியா, சிந்துஜா, அனந்திகா, மதுஷனா(சுவிஸ்) பௌஷனா, மதுஷிகன்(கனடா), அரிசன், பிரித்தீஸ், அபிலன், டிலோசிகா(அவுஸ்திரேலியா), சோபிகா, தருண்(லண்டன்) ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று நுணாவில் மேற்கில் உள்ள குற்றுப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆச்சிப்பிள்ளை(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94213737580
இன்பராணி(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61298966515
திருவருட்சோதி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212270380
ஞானேஸ்வரி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213737580
சகுந்தலா(மகள்) — கனடா
தொலைபேசி: +14164973127
கோமதி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41916466822

மரண அறிவித்தல்: திரு இளையதம்பி விக்கினராஜா
(சமாதான நீதவான்)  

தமிழீழம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி விக்கினராஜா அவர்கள் 08-10-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சுந்தரம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
தங்கப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற இராசரத்தினம்மா அவர்களின் அன்புச் சகோதரனும், உமாசந்தரி(உமா-இலங்கை), வன்னியநாதன்(வன்னி - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நித்தியானந்தம், காலஞ்சென்ற நவரத்தினம், வன்னியசிங்கம்(இலங்கை), குமாரசுவாமி(இலங்கை), செல்லம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், பரிமேலழகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
திருமாறன்(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி), அரவிந்தன்(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி), அபர்னா(யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 09-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, விலங்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வன்னி - மகன் — ஜெர்மனி தொலைபேசி: +4974611808680 செல்லிடப்பேசி: +4917677026663
மனைவி — இலங்கை தொலைபேசி: +94213205353 உமா - மகள் — இலங்கை செல்லிடப்பேசி: +94778444744

பாடசாலை அபிவிருத்தி பணிகள்
எமது கிராமத்தின் பாடசாலையானது இதுவரை காலமும் புன்னாலைக்கட்டுவன் அ.த.க.பாடசாலை என அழைக்கப்பட்டு வந்தது. தற்போது அதன் பெயர் மாற்றப்பட்டு புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம் என்று அழைக்கப்படுவது தாங்கள் அறிந்திருப்பீர்கள்
எமது பாடசாலையின் பரிசளிப்பு நாள் நிகழ்வுகள் 01.10.2011அன்று நடைபெறவுள்ளது. மேலும் பாடசாலையின் வளர்ச்சி கருதி பழைய மாணவர்களாலும் எமது கிராமத்து அன்பர்களாலும் பல பணிகள் ஆற்றப்பட்டுள்ளன. பாடசாலையின் முகப்பினை மெருகூட்டும் வண்ணம் புதிய பெயர் வளைவும் பாடசாலைக்கு புதிய கதவுகளும் (Gate) அமைக்கப்படுள்ளன மேலும் பல பணிகள் நடைபெற்றுள்ளன.. விபரம் வருமாறு
1 ) பாடசாலைக்கான ஒலிபெருக்கி வசதி - திரு செல்வஸ்கந்தராசா அவர்கள் ( பெறுமதி ரூபா 65,000.00)
2 ) ஒலி பெட்டி(Box set) - திருமதி கோமதி (கனடா) 3 ) உதைபந்தாட்ட அணிக்கான சீருடை - திரு பா.வசீகரன் (கனடா) ( பெறுமதி ரூபா 15,000.00)
4 ) பாடசாலை பெயர் வளைவு - திரு சோ.கணேஸ்வரன் (இங்கிலாந்து ) ( பெறுமதி ரூபா 120,000.00)
5 ) முகப்பு கதவுகள்- திரு ச.குமரநேசன் (பொறியியலாளர்) & திரு. ஹரி ரமணிதரன் ( தொழில்நுட்ப அலுவலர் ) (பெறுமதி ரூபா 40,000.00) 6 ) உதைபந்தாட்ட கம்பங்கள் - திரு இ. ஸ்ரீ பாஸ்கரன்(இங்கிலாந்து ) ( பெறுமதி ரூபா 30,000.00)
ஆகியோர்களினால் செயட்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பிலும், சன சமூக நிலையம் சார்பிலும், எமது கிராம மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். இவர்களது பணி சிறக்க எல்லாம்வல்ல ஆயக்கடவையானை பிரார்த்திப்போமாக.
பாடசாலையின் தற்போதைய முகப்பு தோற்ற படம் இணைக்கப்பட்டுள்ளது.







மரண அறிவித்தல் | திரு கதிர்காந்தன் நன்னித்தம்பி

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவனில் வசித்து பின்னர் கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காந்தன் நன்னித்தம்பி அவர்கள் 28-08-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நன்னித்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, திருப்பதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், அமுதினி அவர்களின் அன்புக் கணவரும், துசியந்தன், சிரோமி ஆகியோரின் அன்புத் தந்தையும், கங்காதரன், மதிவதனி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு சகோதரரும், குமுதினி ஞானகுமார்(லண்டன்), சுகந்தினி நவேந்திரா, சாந்தினி ரவிகாந்தன், ஜெயந்தினி தனசேகரன், பாஸ்கரன்(கனடா), உமாசுதன், கெங்காதேவி(புன்னாலைக்கட்டுவன் /& கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
.
தகவல் .
மனைவி, பிள்ளைகள்

பாடசாலைக்கு காணி கொள்வனவிற்கு நிதி அன்பளிப்பு நல்கிய எமது கிராமத்து அன்பர்களின் பெயர் விபரங்கள்

எமது கிராமத்து பாடசாலைக்கு காணி கொள்வனவு செய்வது தொடர்பாக எமது பாடசாலை சமூகம் மிகுந்த அக்கறை எடுத்து செயற்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே... இதுவரை இக் காணி கொள்வனவிற்கு நிதி அன்பளிப்பு நல்கிய எமது கிராமத்து அன்பர்களின் பெயர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்: செல்லையா ஜெகதீஸ்வரன் (றஞ்சன்/ஈசன்)

பிறப்பு : 21 சனவரி 1967 — இறப்பு : 20 யூலை 2011
புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஜெகதீஸ்வரன் அவர்கள் 20-07-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற வல்லிபுரம், திருமதி காந்தமணி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும், இந்திராணி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும், சுபியா, சஜேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமதி நாகராஜேஸ்வரி கரன்சிங்(இராசாத்தி), திருமதி நகுலேஸ்வரி சர்வானந்தன்(குஞ்சு), சேதுராசா, திருமதி புஸ்பவள்ளி இராசலிங்கம்(கிளி),சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற திரு.செல்வநாதன், திருமதி செல்வராணி நவீந்திரராசா,(கனடா-மொன்றியால்), திருமதி ஜெயராணி குமராபூபன்(இங்கிலாந்து), திருமதி விஜயராணி பாலச்சந்திரன்(கனடா-ஒட்டாவா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
\ அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் . பார்வைக்கு:
Highland Funeral Home, 3250 Sheppard Ave East, Scarborough, (Warden/ Sheppard), சனிக்கிழமை 23/07/2011, 05:00 பி.ப — 09:00PM .

கிரிகை
ஞாயிற்றுக்கிழமை 24/07/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப தகனம்/நல்லடக்கம்
ஞாயிற்றுக்கிழமை 24/07/2011, 11:30 மு.ப
256 Kingston Road, St.Johns Cemetry(Kingston @ Woodbine தொடர்புகளுக்கு .
பவானி - மனைவி — கனடா . தொலைபேசி: +14164913157 .
சிவராசா - சகோதரன் — கனடா தொலைபேசி: +4169198563 .
சேது - சகோதரன் — கனடா தொலைபேசி: +14162647119 .
மனோ - நண்பன் — கனடா தொலைபேசி: +14169171508 .

 

.